பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் பவானியாற்று நீரை நம்பி செயல் பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் விளை நிலங்கள் பாதிக் கப்படும் என தமிழக விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
பில்லூர் மூன்றாவது குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினால் பவானியாற்று நீரை நம்பி செயல் பாட்டில் உள்ள குடிநீர் திட்டங்கள் மற்றும் விளை நிலங்கள் பாதிக் கப்படும் என தமிழக விவசாயிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடப்பாண்டில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் மட்டும் 725 குடிநீர் திட்டப்பணிகள் ரூ.27.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.